புத்துணர்வு தரும் செடிகள் !

இல்லம் என்பது நம் அனைத்து உணர்வுகளையும் தாங்கி ஆறுதலைத் தரும் இடமாகும். நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் பலரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியேயும், கொல்லைப்புறத்திலும் தோட்டம் வைத்து செடி கொடிகளை வளர்க்க வசதியில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது அழகு செடிகள்.

'திக் திக்'கில்...... பாக்.!

ராவல்பிண்டி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இன்று ராவல்பிண்டியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் முப்படைத் தலைமைத் தளபதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இதனால் பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்து ராணுவப் புரட்சி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலால் பாகிஸ்தான் முழுவதும் மக்கள் பதட்டத்துடன் உள்ளனர்.

பாகிஸ்தானில் மக்கள் ஆட்சியை விட ராணுவ ஆட்சியே அதிகம் நடந்துள்ளது. மக்களால்

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பு !

டெல்லி : வெளிநாட்டவர் நேரடியாக இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்ற மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பை தொடர்ந்து, ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மொத்தப் பங்கு மூலதனத்தில், ஐந்து சதவிகிதம் வரை, ஒரு வெளிநாட்டவர் முதலீடு செய்யலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு 54 ஆக கடந்த டிசம்பர் மாத மத்தியில் குறைந்தது. எனவே, மீண்டும் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்க,

பொங்கல் !

தைப் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் களை கட்டியுள்ளது. புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வளம் தரும் பொங்கல் !

தை முதல்நாள் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்றும், அறுவடைத்திருநாள் என்றும்

டுவிட்டரில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல் !

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலும் டுவிட்டரில் சேர்ந்துள்ளார்.

உலகப் பிரபலங்களில் பெரும்பாலானோர் சமூக வளைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலும் டுவிட்டரில் சேர்ந்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் டுவிட்டரில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே சுமார் 1 லட்சம் ஆதரவாளர்கள் சேர்ந்துவிட்டனர்.

மிஷலின் முதல் டுவீட், என்னை டுவிட்டருக்கு வரவேற்றவர்களுக்கு மிக்க நன்றி. எம்.ஒ. அதாவது மிஷல் ஒபாமாவின் முதல் எழுத்துக்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் டுவிட்டரில் பிஒ என்று தான் குறிப்பிடுவார். அதாவது பாரக் ஒபாமாவின் முதல் எழுத்துக்கள்.

மிஷல் தனது டுவிட்டர் அக்கௌண்ட் மூலம் அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் ஒபாமாவுக்கு டுவிட்டரில் 11 மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேங்கர் லாரிகளின் காலவரையற்ற வேலை நிறுத்தம் !

சென்னை: டேங்கர் லாரிகளின் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதனால், கேஸ் எடுத்துச் செல்லும் பணி முடங்கியது. எனவே வரும் நாட்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

சமையலுக்குத் தேவைப்படும் எல்பிஜி வாயு எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகள் உரிமையாளர்களின் தென்மண்டல சங்கம் நாமக்கல்லில் இயங்குகிறது.

ஏர் இந்தியா விமானங்கள் கேன்சல் ?

டெல்லி: ஏர் இந்தியாவில் பணிபுரியும் 12க்கும் மேற்பட்ட விமானிகள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டதை அடுத்து சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு இயக்க இருந்த உள்நாட்டு விமானங்கள் கேன்சல் செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும், ஊழியர்களுக்கும், அந்நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் இடையே புகைச்சல்

Funny Videos


கடி...கடி...ஜோக்.


டீச்சர்: உன்னோட பேர் என்னமா? பெண்: சுந்தரி டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க? பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க.. டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..




கண்டக்டர்: எங்க போகணும்? டெரர்: அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட. கொஞ்சம் வழி விடுங்க.



ஆதரவாளர்: தலைவரே! எப்போது பார்த்தாலும் மரத்து மேலே ஏறி இருக்கிறாரே.. யார் அவர்? தலைவர்: அவர் நம்ம 'கிளை மேலாளர்'.



"யாருப்பா அந்த ஜோடி, ரெண்டு மணி நேரமா ஒரே இளநீரைக் குடிச்சுக்கிட்டு இருக்காங்க?" விளம்பரத்துக்காக அந்த கடைக்காரன் அவங்களை காசு கொடுத்து அப்பிடி நிக்க வைச்சிருக்கான்ப்பா"

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

பிட்மீட்டர் OS


சில பிராட் பேண்ட் (broadband) இன்டர்நெட் இணைப்பு ( airtel, tata, bsnl.. ) 
நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு வரை  பேண்ட்வித் (bandwidth) 
இலவசமாக வழங்கும் பின்  கட்டணம் வசூலிக்கத் தொடங்கி
விடுவார்கள்.. சிலவற்றில் 10GB வரை 3MBPS என்றும் அதற்கு
மேல்  256KBPS வேகம் என்றும் இருக்கின்றது..

2011 ஆண்டின் சிறந்த டாப் 10 ஸ்மார்ட் போன்கள் !



நாளுக்கு நாள் மொபைல்போன் மார்க்கெட் அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், ஏராளமான நிறுவனங்கள் மொபைல்போன் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்து வருகின்றன. மேலும், கடும் போட்டி நிலவுவதால் புதிய புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதில் ஒரு சில மாடல்கள் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் அமோக ஆதரவை பெறுகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மார்க்கெட்டில் தனி இடம் பிடித்துள்ள இந்த ஆண்டின் சிறந்த 10 ஸ்மார்ட்போன்களின் தொகுப்பை வழங்குகிறோம்.

உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?


எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்' என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!! 

பாட்டி வைத்தியம் !


காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள் !

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ..... 
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தொண்டை வலிக்கு !
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

அரிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள் !


Medicinal Values of Indian Jujube - Food Habits and Nutrition Guide in Tamil
சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம் !

Health Benefits of Raisins - Food Habits and Nutrition Guide in Tamil
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.

நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் எ‌ன்ன சா‌ப்‌பிடலா‌ம்?

                         அதிக‌ம்  சா‌ப்‌பிடலா‌ம் ! 
அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி, முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள்,

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள் !



நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது.கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று குளிர்பதனபெட்டியில் வைக்கக் கூடாத பொருட்களை கூட உள்ளே அடைத்து திணித்து விடுவார்கள். 

கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன் !



உலகில் எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப்போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும்கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பல்வேறு வியாதிகளுக்கு அருமருந்தாகும் விளாம்பழம்!


Health Benefits of Wood Apple in Siddha Medicine - Food Habits and Nutrition Guide in Tamil
உடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....!


Medicinal uses of Citron - Food Habits and Nutrition Guide in Tamil
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும்.

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !



நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

சளித்தொல்லைக்கு கருந்துளசி!


Health Benefits of Holy Basil in Siddha Medicine - Food Habits and Nutrition Guide in Tamil
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது,

கை, கால் எரிச்சலா?


மருதோன்றி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள்.
இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு காயங்கள் சீக்கிரம் ஆறாதது ஏன்?

Diabetic Wound Care Guidelines - Food Habits and Nutrition Guide in Tamil
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் போவதற்கு என்ன காரணம்?
பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் அதிக நாட்களாகவும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக்குழாயில் பல விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.

இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை....!



பூமிப்பந்தின் இயற்கை சங்கிலியை தன் விருப்பம் போல இழுத்து வளைக்கும் மனிதனின் மாசு படாத மலைதான் கொல்லிமலை. கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சுத்தமான காற்று, கற்கண்டு போன்ற தண்ணீர், கண்கொள்ளா பசுமை, மூலிகை சுவாசம், தாய்ப்போல் போன்ற கலப்படமில்லாத, கபடமில்லாத மக்களைக் கொண்டுள்ளது கொல்லிமலை. 
நாமக்கல் மாவட்டதில் கிழக்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் 280 சதுர கி.மீட்டர் பரப்பளவில், விரிந்து, பரந்து, அடர்ந்த மூலிகை காடுகளுடன் கொல்லிமலை அமைந்துள்ளது. கடையெழுவள்ளல்களில் ஒருவரும், ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான், காட்டுப்பன்றி, உடும்பு ஆகியவற்றை வீழ்த்திய வீரருமான வல்வில் ஒரி கி.பி.200ல் ஆண்ட மண் இது.

ஐக்கிய அரபு நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை...


வாஷிங்டன்: ஐக்கிய அரபு நாடுகளுடன், 34 லட்சம் டாலர் மதிப்பிலான ஆயுத வினியோக ஒப்பந்தத்தை, அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. ஈரான், அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்த ஆயுத வினியோக ஒப்பந்தம், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 34 லட்சம் டாலர் மதிப்பிலான பல்வேறு ராணுவத் தளவாடங்களை, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு விற்கிறது. சமீபத்தில் தான், அமெரிக்கா, சவுதி அரேபியாவுடன், 3 கோடி டாலர் மதிப்பிலான ஆயுத வினியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ருத்ராட்சங்கள் ஆய்வு செய்ய மூணாறு வந்த ரஷ்யப் பெண் !

மூணாறு அருகே உள்ள இடமலைகுடி வனப்பகுதியில்,   ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 
பெண், ருத்ராட்சங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
ரஷ்யாயை சேர்ந்தவர்  மிலா, 25. இவருடன் 
இந்தியாவைச்  சேர்ந்த மாணவி ஒருவர்  மாஸ்கோவில்
பட்ட படிப்பு படித்த போது, ருத்ராட்சங்களின் தன்மை 
குறித்து கூறியுள்ளார். இதில் ஈர்க்கப்பட்ட மிலா, 
வாரணாசியில், பனாரஸ் இந்து பல்கலை  கழகத்தில் 
சேர்ந்து,

இந்தியாவுடன் மோத நாங்கள் .....சீனா?

மதுரை:         ""இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம்.
 நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,'' என இந்தியாவுக்கான 
சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார். 
இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசியதாவது

மலேசிய விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள்: அமைச்சர் அறிவிப்பு


கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் கோங் சோ ஹா தெரிவித்துள்ளார்.

இந்திய கடல் வளத்தை சத்தமின்றி அழித்து வருகிறது சீனா ?

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவின் கடல் வளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும், கடல் அட்டைகளை சத்தமின்றி சாப்பிட்டு வருகிறது சீனா. ஆண்மை நீடிக்கும் என தன் நாட்டு மக்களை "உசிப்பி' விட்டதோடு, அதிக பணம் கிடைக்கும் என மீனவர்களை தூண்டி இந்திய கடல் வளத்தை அழித்து வருகிறது .முட்தோலிகளில் ஒரு முக்கிய இனம் கடல் அட்டை.